மேய்ப்பன் எனக் காப்பாய் போற்றி (2ம் திருவிழா)
கொம்பொடித்துப் பாரதத்தை தந்தாய் போற்றி
நம்பி நிற்கும் அன்பர் தமக்கருள்வாய் போற்றி
வம்பு வழக்கு வாராது காப்பாய் ... Continue Reading →
ஊர்க்கோலம் -ஊர் வந்து போன உறவின் உணர்வு- யோகன்
ஆறு நான்கு வருடங்களின் பின்பு
ஆவலுடன் ஊர் சென்றேன்
காலமது கரைத்திட்ட கால் நூற்றாண்டின் -பின்பும்
பாசமது குறையாத ... Continue Reading →
சிங்கம் மாஸ்டர் நினைவுகள் அழிவதில்லை- யோகன்
தும்பைப்பூ நிற உடையும்
அம்பைப்போல் வேக நடையும்
இதழ்கள் குவிந்த புன்சிரிப்பும்
காலம் தவறாத கல்லூரி வரவும்
ஒன்றாய் ... Continue Reading →
கும்பழாவளைத் தெய்வமே……பாமாலை
பவனஞ் சுடர் கங்கை பார் வெளியை யாட்டிடும்
பரம சிவஞான மகனே
புவனங்களீரேழு மடக்கியே காத்திடும்
புவனேஸவரி யீன்ற புவனே
கவளமாமுகத் ... Continue Reading →
அருளம்பலம் ஆசிரியருக்கு அஞ்சலி…
கடந்த வியாழக்கிழமை காலமான ஆசிரியர்.க.அருளம்பலம் அவர்களின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 ... Continue Reading →
அருளம்பலம் ஆசிரியருக்கு மாணவனொருவனின் கவிதாஞ்சலி
அளவெட்டி நகர் ஆருணோதயக் கல்லூரி விஞ்ஞான ஆசிரியர்
அமரர் உயர் திரு.க.அருளம்பலம் அவர்கள்
இறைவனடி சேர்ந்தமை குறித்து
அவரது ... Continue Reading →
சவக்குழி- கவிதை சுவிசிலிருந்து சிறிதரன்
மூனுக்காறென்ற முறையான
அளவில் வெட்டப்படும்
உன்னைக் கேட்காமல்
உனக்கொரு வீடு
கட்டப்படும்!
பளிங்கு மாளிகை
பல இருந்தாலும்-இறுதியில்
பதுங்கும் ... Continue Reading →
கனகசபைப் புலவர்
இவரை வைத்தியநாதத் தம்பிரானுடைய வழித்தோன்றல் என்று சிலர் கருதுவதாகத் தெரிகிறது. உண்மை அப்படி யல்ல. இவர் அளவெட்டி ... Continue Reading →
வைத்திய நாதத்தம்பிரான்
அளவெட்டியில் வாழ்ந்த புலவராக வரலாற்றாசிரியர் குறிப்பிடும் முதன்மைக்குரியவர் வைத்தியநாதத் தம்பி ரான் ஆவர். இவர் ... Continue Reading →
த.சபாபதிப்பிள்ளை நொத்தாரிசு
அளவெட்டி வடக்கிலுள்ள கொட்டடியென்னும் குறிச்சியில் வாழ்ந்த தம்பர் என்பாருக்கு மூத்தமகனாகப் பிறந்தவர் சபாபதிப்பிள்ளை. ... Continue Reading →