மேய்ப்பன் எனக் காப்பாய் போற்றி (2ம் திருவிழா)

  கொம்பொடித்துப் பாரதத்தை தந்தாய் போற்றி நம்பி நிற்கும் அன்பர் தமக்கருள்வாய் போற்றி வம்பு வழக்கு வாராது காப்பாய் ... Continue Reading →

ஊர்க்கோலம் -ஊர் வந்து போன உறவின் உணர்வு- யோகன்

  ஆறு நான்கு வருடங்களின் பின்பு ஆவலுடன் ஊர் சென்றேன் காலமது கரைத்திட்ட கால் நூற்றாண்டின் -பின்பும் பாசமது குறையாத ... Continue Reading →

சிங்கம் மாஸ்டர் நினைவுகள் அழிவதில்லை- யோகன்

  தும்பைப்பூ நிற உடையும் அம்பைப்போல் வேக நடையும் இதழ்கள் குவிந்த புன்சிரிப்பும் காலம் தவறாத கல்லூரி வரவும் ஒன்றாய் ... Continue Reading →

கும்பழாவளைத் தெய்வமே……பாமாலை

  பவனஞ் சுடர் கங்கை பார் வெளியை யாட்டிடும் பரம சிவஞான மகனே புவனங்களீரேழு மடக்கியே காத்திடும் புவனேஸவரி யீன்ற புவனே கவளமாமுகத் ... Continue Reading →

அருளம்பலம் ஆசிரியருக்கு அஞ்சலி…

கடந்த வியாழக்கிழமை காலமான ஆசிரியர்.க.அருளம்பலம் அவர்களின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 ... Continue Reading →

அருளம்பலம் ஆசிரியருக்கு மாணவனொருவனின் கவிதாஞ்சலி

  அளவெட்டி நகர் ஆருணோதயக் கல்லூரி விஞ்ஞான ஆசிரியர் அமரர் உயர் திரு.க.அருளம்பலம் அவர்கள் இறைவனடி சேர்ந்தமை குறித்து அவரது ... Continue Reading →

சவக்குழி- கவிதை சுவிசிலிருந்து சிறிதரன்

மூனுக்காறென்ற முறையான அளவில் வெட்டப்படும் உன்னைக் கேட்காமல் உனக்கொரு வீடு கட்டப்படும்! பளிங்கு மாளிகை பல இருந்தாலும்-இறுதியில் பதுங்கும் ... Continue Reading →

கனகசபைப் புலவர்

  இவரை வைத்தியநாதத் தம்பிரானுடைய வழித்தோன்றல் என்று சிலர் கருதுவதாகத் தெரிகிறது. உண்மை அப்படி யல்ல. இவர் அளவெட்டி ... Continue Reading →

வைத்திய நாதத்தம்பிரான்

அளவெட்டியில் வாழ்ந்த புலவராக வரலாற்றாசிரியர் குறிப்பிடும் முதன்மைக்குரியவர் வைத்தியநாதத் தம்பி ரான் ஆவர். இவர் ... Continue Reading →

த.சபாபதிப்பிள்ளை நொத்தாரிசு

  அளவெட்டி வடக்கிலுள்ள கொட்டடியென்னும் குறிச்சியில் வாழ்ந்த தம்பர் என்பாருக்கு மூத்தமகனாகப் பிறந்தவர் சபாபதிப்பிள்ளை. ... Continue Reading →