அருணோதயாவில் 28 மாணவர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றனர்

அண்மையில் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் அருணோதயக் கல்லூரி மாணவர்கள் 28 பேர் வெட்டுப்புள்ளியாகிய 163க்கு மேல் பெற்று சாதனை செய்தனர்.

விபரம் வருமாறு

  1. க.கஜாகரன் 188
  2. ம.அபிசயன் 185
  3. கு.கஜானா 183
  4. கா.கிருசாயினி 181
  5. ர.குயிந்;தன் 180
  6. ச.கீர்த்திகா 180
  7. சே.கயூரிக்கா 180
  8. சு.ஆத்மகாரணி 180
  9. யே.சகிதா 177
  10. ஆ.அனுதர்சி 177
  11. து.வினுசா 176
  12. ஒ.கீகன் 176
  13. அ.எழில்வதனன் 175
  14. வி.பவித்திரன் 174
  15. வை.யனுமி 174
  16. சி.ஜானுசன் 173
  17. சி.துசானி 173
  18. சி.கோகீசன் 171
  19. சோ.கிசானு 171
  20. சு.சங்கவி 171
  21. தி.மபின்சன் 170
  22. இ.சுபதாசன் 169
  23. கோ.கருண்யா 167
  24. மு.சஷ்மிதா 167
  25. ம.கேமதன் 166
  26. ச.தமிழின்பன் 166
  27. ட.வருஷா 166
  28. வ.சரண் 165                                                                                                                                                                                  இம் மாணவர்களையும் இவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர் மற்றும் வழிகாட்டி ய அதிபர் திரு.நா.கேதீஸ்வரனையும் பாடசாலை பழைய மாணவர்களும் அளவை வாழ் மக்களும் பாராட்டுகின்றனர்.

Advertisement

Comments are closed.