அருட்கவி விநாசித்தம்பிப் புலவர்

  அளவெட்டி வாழ்ந்த புலவர்களில் மிக முக்கிய மான ஒருவர் விநாசித்தம் பிப் புலவர். இவரை அருட் கவியெனவும்ää கவியோகி யெனவும்ää ... Continue Reading →

சற்குணசிங்கம் சுவாமிகள்

  சைவப்பாரம்பரியத்தில் வளர்ந்த கதிர்காமுச் சட்டம்பியார் என்பவரும் அவர் மனைவியும் அளவெட்டி வடக்கில் வாழ்ந்தவர்கள். ... Continue Reading →

உழவு கலப்பை

  விவசாயி ஒருவர் நிலத்தை உழும் காட்சி விவசாயி ஒருவர் நிலத்தை உழும் காட்சி உழுவதற்கு பயன்படும் கலப்பை விவசாயி ... Continue Reading →

சங்கடன் படலை

  எமது கட்டடக்கலை பாரம்பரியத்தை கட்டியம் கூறும் அற்புதமான படைப்பு. வீதியால் வருவோர் வெயிலின் கொடுமைக்கு தங்கி ... Continue Reading →

சுமைதாங்கி

  சுமைதாங்கி என்பது, சுமைகளைச் சுமந்து செல்வோர் அதனைப் பிறர் துணையின்றிச் சுலபமாக இறக்கி வைப்பதற்காகக் கட்டப்பட்ட ... Continue Reading →

ஆவுரோஞ்சிக் கல்

  இவை பெரும்பாலும் தெருவோரங்களில் அமைக்கப்படும் நீா்த் தொட்டிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டு இருக்கும். அந் நாள்களில் ... Continue Reading →

துலாப் பட்டை

  அன்றைய நாளில் எமது முன்னோர்கள் தமது விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய துலா மிதிப்பு மறைமையில் முக்கியமானது ... Continue Reading →

தட்டுவம்

  எங்கும் பிளாஸ்ரிக் எதிலும் பிளாஸ்ரிக் எனும் இன்றைய காலத்தில் அன்று எமது முன்னோர்கள் உணவு உண்ண பயன்படுத்திய உபகரணம். Continue Reading →

மாட்டு வண்டில்

  எங்கள் மண்ணிண் பரம்பரை போக்குவரத்துச் சாதனம். அந்த நாள்களில் வல்லிபுரக் கோவில் செல்வச்சந்நிதி முருகன் கோவில் ... Continue Reading →

பாக்குவெட்டியில் எத்தனை கலைநயம்

  நம் முன்னோர்கள் எந்தவொரு விடயத்தையும் எவ்வளவு கலைநயத்துடன் செய்தார்கள் என்பதற்கு கீழே உள்ள பாக்கு வெட்டி தொடர்பான ... Continue Reading →