அன்றைய நாளில் எமது முன்னோர்கள் தமது விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய துலா மிதிப்பு மறைமையில் முக்கியமானது இப் பட்டை ஆகும். பனையோலையால் பின்னப்பட்ட பட்டை கிணற்றிலிருந்து நீரை இலகுவாக கோலத்தக்க வகையில் அமைக்கப்பட்டு இருக்கும்.
அன்றைய நாளில் எமது முன்னோர்கள் தமது விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய துலா மிதிப்பு மறைமையில் முக்கியமானது இப் பட்டை ஆகும். பனையோலையால் பின்னப்பட்ட பட்டை கிணற்றிலிருந்து நீரை இலகுவாக கோலத்தக்க வகையில் அமைக்கப்பட்டு இருக்கும்.