ஆசிரியர் என்போன் எவன்….? சர்வேஸ்

ஆசிரியர் என்போன் எவன்…. இ.சர்வேஸ்வரா B.Sc(Hons) spl in Sc & Edu உதவிப்பதிவாளர் மருத்துவபீடம் யாழ்.பல்கலைக்கழகம். அறிமுகம் ஆசிரியத்துவம் ... Continue Reading →

சந்திரசேகரனே நல்லருள் தாருமையா.(1ம்திருவிழா)

  வல்லப கணபதியே வந்தருள் தாருமென்றே தொல்லைகள் நீங்கவேண்டி தொழுகின்றோம் நின் பொற்பாதம் சொல் மொழியிலாது இங்கு உன்னைச் ... Continue Reading →

பேசும் இதயம்

  காவியங்களில் மட்டுமேஅவளை என்னால் சந்திக்க முடிகிறது ! மனித வாழ்க்கையில் சந்திக்க நேரும் போது வணங்கத்தான் தோன்றுகிறது அவளின் ... Continue Reading →

மேய்ப்பன் எனக் காப்பாய் போற்றி (2ம் திருவிழா)

  கொம்பொடித்துப் பாரதத்தை தந்தாய் போற்றி நம்பி நிற்கும் அன்பர் தமக்கருள்வாய் போற்றி வம்பு வழக்கு வாராது காப்பாய் ... Continue Reading →

ஊர்க்கோலம் -ஊர் வந்து போன உறவின் உணர்வு- யோகன்

  ஆறு நான்கு வருடங்களின் பின்பு ஆவலுடன் ஊர் சென்றேன் காலமது கரைத்திட்ட கால் நூற்றாண்டின் -பின்பும் பாசமது குறையாத ... Continue Reading →

சிங்கம் மாஸ்டர் நினைவுகள் அழிவதில்லை- யோகன்

  தும்பைப்பூ நிற உடையும் அம்பைப்போல் வேக நடையும் இதழ்கள் குவிந்த புன்சிரிப்பும் காலம் தவறாத கல்லூரி வரவும் ஒன்றாய் ... Continue Reading →

கும்பழாவளைத் தெய்வமே……பாமாலை

  பவனஞ் சுடர் கங்கை பார் வெளியை யாட்டிடும் பரம சிவஞான மகனே புவனங்களீரேழு மடக்கியே காத்திடும் புவனேஸவரி யீன்ற புவனே கவளமாமுகத் ... Continue Reading →

அருளம்பலம் ஆசிரியருக்கு அஞ்சலி…

கடந்த வியாழக்கிழமை காலமான ஆசிரியர்.க.அருளம்பலம் அவர்களின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 ... Continue Reading →

அருளம்பலம் ஆசிரியருக்கு மாணவனொருவனின் கவிதாஞ்சலி

  அளவெட்டி நகர் ஆருணோதயக் கல்லூரி விஞ்ஞான ஆசிரியர் அமரர் உயர் திரு.க.அருளம்பலம் அவர்கள் இறைவனடி சேர்ந்தமை குறித்து அவரது ... Continue Reading →

சவக்குழி- கவிதை சுவிசிலிருந்து சிறிதரன்

மூனுக்காறென்ற முறையான அளவில் வெட்டப்படும் உன்னைக் கேட்காமல் உனக்கொரு வீடு கட்டப்படும்! பளிங்கு மாளிகை பல இருந்தாலும்-இறுதியில் பதுங்கும் ... Continue Reading →